இனி இது கட்டாயம் – கொடைக்கானல் செல்லும் சுற்றலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.!

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் முக கவசம் கட்டாய அணிய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.