Aishwarya Rajinikanth:ஐஸ்வர்யா பற்றிய 'உண்மை' முன்பே தெரியாம போச்சே

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு மீண்டும் படங்கள் இயக்க தயாராகி வருகிறார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. அது குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது போஸ்ட் போடுகிறார்.

மேலும் தான் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். பஞ்சபூதம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டார். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதை எல்லாம் பார்த்த சமூக வலைதளவாசிகள் கடுப்பாகிவிட்டனர்.

24 மணிநேரமும் கேமராவும், கையுமாக தான் இருப்பீர்களா?. நான் தும்மினேன், உட்கார்ந்தேன், தூங்கினேன் என்று எதற்கெடுத்தாலும் போஸ்ட். நீங்கள் ஒரு விளம்பர பிரியை என்கிற உண்மை முன்பே தெரியாமல் போய்விட்டது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

உங்களுக்கு சவந்தர்யா பரவாயில்லை போன்று. அவர் இப்படி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு, எல்லோரும் பார்த்துக்கோங்க, நான் சந்தோஷமாக இருக்கேன் என்று சொல்வதில்லை என சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா, அவர் சந்தோஷத்திற்காக போஸ்ட் போட அது அவருக்கு எதிராக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை எல்லாம் அவர் கண்டுகொள்வது இல்லை.

தனக்கு தோன்றும்போது எல்லாம் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush:நயன்தாரா கூடயா?: ரொம்ப யோசித்த தனுஷ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.