உணவு பொருட்களை பதுக்கினால் சட்ட நடவடிக்கை – இலங்கை அரசு

இலங்கையில் உணவு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.

இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நெருக்கடி காலத்தை பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே ரம்புக்கனா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட Kegalle மாவட்ட எஸ்.பி. Keerthiratne கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.