அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 2 நாள் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது

டெல்லி : அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 2 நாள் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. 6 ஆண்டுக்கு பின் நடைபெறும் 39வது மாநாட்டிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமை தாங்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.