தஞ்சை களிமேட்டில் நேரிட்ட தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆறுதல்..!!

தஞ்சை: தஞ்சை களிமேட்டில் நேரிட்ட தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆறுதல் கூறினார். இதேபோல், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜி.கே.வாசமும் ஆறுதல் தெரிவித்தார். தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.