ராமநாதபுரம் அருகே மருத்துவர்கள் அலட்சியத்தால் மருத்துவமனையில் குழந்தை இறந்ததாக புகார்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மருத்துவர்கள் அலட்சியத்தால் கமுதி அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர் இல்லாததால் அறுவை சிகிச்சைக்கு தாமதமாகி மாரியம்மாள் என்பவரின் குழந்தை இறந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.