முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு

சென்னை: முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் எல்.முருகன் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு தந்தது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமிநிலம் என எல்.முருகன் பேசியதற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் மே 2-ம் தேதி எல்.முருகன் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.