புதுடில்லி: கோவிட் தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
இன்று (ஏப்.,29) டில்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த சீக்கிய குழுவினர் கூட்டத்தில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது, ‘ உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களை நான் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன். கனடா நாட்டின் இந்திய தூதுவர்களாக சீக்கியர்கள் உள்ளனர். சீக்கிய குருக்கள் மக்களுக்காக சேவை செய்வதையே விரும்பினர்.
கோவிட் பரவல் நேரத்தில் இந்தியா அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்று சிலர் நினைத்தனர். ஆனால், கோவிட் தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன் உதாரணமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா உலகிலேயே தனித்துவத்தை பெற்றுள்ளது,’ இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
புதுடில்லி: கோவிட் தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்nsimg3018740nsimg இன்று (ஏப்.,29) டில்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.