பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் முதன்மைப் பணவீக்கம், 2022 மார்ச் 18.7 சதவீதத்திலிருந்து 2022 ஏப்ரலில் 29.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு  இதனை குறிப்பிட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மார்ச் 30.2 சதவீதத்திலிருந்து 2022 ஏப்ரலில் 46.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, உணவில்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மாச்சின் 13.4 சதவீதத்திலிருந்து 2022 ஏப்ரலில் 22.0 சதவீதத்திற்கு அதிகரித்ததுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.