ராணுவ துணைத் தளபதியாக லெப்.ஜெனரல் பி.எஸ்.ராஜூ நியமனம்.!

ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே இன்று ஓய்வு பெறும் நிலையில் அடுத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பதவியேற்கிறார்.

பொறியாளரான மனோஜ் பாண்டே நாட்டின் தளபதியாக பதவியேற்கும் முதல் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் எம்.எம்.நரவணே முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவத்தின் துணைத் தளபதியாக லெப்டினண்ட் ஜென்ரல் பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணுவத்தின் 7 படைப்பிரிவுகளில் எதிலும் தலைமைப் பொறுப்பு வகிக்காமல் துணைத் தளபதியாக பதவியேற்க உள்ள முதல் துணைத் தளபதி பி.எஸ்.ராஜூ என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை துணைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ பொறுப்பேற்க உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.