60 வகையான மருந்துகளின் விலை: அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

60 வகையான மருந்துகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை இரண்டாயிரத்து 702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழுவிபரம்

http://www.documents.gov.lk/files/egz/2022/4/2277-55_T.pdf

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.