புகார் பெட்டி …| Dinamalar

வண்ணம் பூசாத வேகத்தடைதட்டாஞ்சாவடி பஸ் நிறுத்தத்தில் உள்ள வேகத் தடை மீது வர்ணம் பூசாததால் விபத்து அபாயம் உள்ளது. தீனதயாளன், தட்டாஞ்சாவடி.தெருவிளக்கு எரியவில்லை பெரிய காலாப்பட்டு – மாத்துார் சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை.

குமார், பெரிய காலாப்பட்டு. குண்டும் குழியுமான சாலை நோணாங்குப்பம் பாலத்தில் இருந்து இடையார்பாளையம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சங்கரலிங்கம், இடையார்பாளையம். சுகாதார சீர்கேடு கரிக்கலாம்பாக்கம் சாலையோர இறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ராமநாதன், கரிக்கலாம்பாக்கம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.