இலங்கை பொருளாதார நெருக்கடி எதிரொலி…அரசுக்கு எதிராக 2 நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது எதிர்க்கட்சி

கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடி எதிரொலி சரத் பொன்சேகாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, அரசுக்கு எதிராக 2 நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் அளித்துள்ளது. அரசு மற்றும் அதிபருக்கு எதிராக 2 தீர்மானங்களும் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.