இலங்கை மக்களுக்கு உதவிட நிதி உதவி வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கை மக்களுக்கு உதவிட நிதி உதவி வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ மக்கள் நன்கொடையை வழங்கலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.