புதுச்சேரி : புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் ஆரிய வைசிய மகா சபா சார்பில், இறுதி சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் ஆரிய வைசிய மகா சபா (பூமா வைஸ்யா), கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில், சபா உறுப்பினர்களின் இறுதி சடங்கிற்கு 10,000 ரூபாயை கொடையாக வழங்கும் திட்டத்தின் துவக்க விழா, புதுச்சேரி, வாசவி திருமண மண்டபத்தில் நடந்தது.பூமா வைசியா தலைவர் தயானந்த குப்தா தலைமை தாங்கினார். பேராசிரியர் கோபால் நோக்கவுரையாற்றினார். அமைச்சர் லட்சுமி நாராயணன் திட்டத்தை துவக்கி வைத்து, இத்திட்டத்திற்காக பண உதவி செய்தவர்களை கவுரவித்தார்.ஏற்பாடுகளை செயலர் ஸ்ரீதரன், பொருளாளர் பிரகாசம் செய்திருந்தனர்.
புதுச்சேரி : புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் ஆரிய வைசிய மகா சபா சார்பில், இறுதி சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.புதுச்சேரி மண்ணின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.