தமிழகம் வர முயன்ற 14 ஈழத்தமிழர்களை பேசாலை கடற்பகுதியில் கைது செய்தது இலங்கை கடற்படை

கொழும்பு : தமிழகம் வர முயன்ற 14 ஈழத்தமிழர்களை பேசாலை கடற்பகுதியில் கைது செய்தது இலங்கை கடற்படை.தமிழகத்தில் தஞ்சம் அடைய வந்த வவுனியாவை சேர்ந்த 4 பேர், மன்னார் பகுதியை சேர்ந்த 10 பேர் கைதாகினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.