சேலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு-ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் சின்னக்கடை வீதியில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

சின்னக்கடை வீதி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட எத்திலின் போன்ற ரசாயனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடையின் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.