தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!

 தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

3,936 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது

9.55 லட்சம் மாணவ- மாணவியர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்

ஒரு மூன்றாம் பாலினத்தவர் பொதுத்தேர்வு எழுதுவதாகத் தகவல்

தேர்வறைகளை கண்காணிக்கும் பணிகளில் 3,050 பறக்கும் படைகள்

சென்னையில், 217 தேர்வு மையங்களில் 46,932 மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்

கொரோனா அச்சுறுத்தலால் 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.