நெல்லையில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைத்த மாம்பழம் பறிமுதல்

நெல்லை: நெல்லையில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.