நாடாளுமன்றம் அருகில் பதற்றம் – போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் (Video)



நாடாளுமன்றம் அருகில் மீண்டும் போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.