விசேட வர்தமானி அறிவிப்பு

இன்று (06)  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ,அவசரகால சட்ட நிலை  பிரகடனத்திற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் நலனைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ,அவசர காலச் சட்ட நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக விசேட வர்த்மானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது,

http://documents.gov.lk/files/egz/2022/5/2278-22_T.pdf

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.