திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நமச்சிவாயம் நிதியுதவி வழங்கினார்.மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் மற்றும் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின், கோவில் திருப்பணிக்காக தனது சொந்த நிதியில் ரூ. 2 லட்சம் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர்கள் சுந்தரமூர்த்தி, ராஜா, லோகு, ஜெயக்குமார், திருமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நமச்சிவாயம் நிதியுதவி வழங்கினார்.மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் மற்றும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.