புதுச்சேரி : கோரிமேடு அன்னை தெரசா செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் ஒளி விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியை மரிய தெரேசா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பெலிசியா சித்ரா வாழ்த்திப் பேசினார்.
கல்லுாரி டீன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கலலுாரி முதல்வர் ஜெயகவுரி சிறப்புரை ஆற்றுகையில், செவிலியர்களின் இன்றியமையாத பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.பேராசிரியை ஜாஸ்மின் ‘புளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதி மொழி’யை முன்மொழிய, அதனை மாணவர்கள் வழிமொழிந்தனர். பேராசிரியர் ஜெயஸ்ரீ குருசேவ் நன்றி கூறினார்.
புதுச்சேரி : கோரிமேடு அன்னை தெரசா செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் ஒளி விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி கருத்தரங்க கூடத்தில் நடந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.