பெங்களூரில் புதிய நவீன ரக மின் வாகனங்களின் கண்காட்சி..!

பெங்களூரில் மின்சார வாகனங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் புதிய வாகனங்களை அறிமுகம் செய்கின்றனர்.

மின் வாகன உற்பத்தியின் புதிய தொழில்நுட்பங்களையும் இக்கண்காட்சியில் காண முடியும்.

100க்கும் மேற்பட்ட மின்வாகன உற்பத்தியாளர்களும் விநியோகிப்பவர்களும் இக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

இதில் புல் வொர்க் வாரியர் என்ற புதிய வேளாண் பூச்சிக் கொல்லி மருந்து தூவும் வாகனம் பலரது கவனத்தை கவர்ந்தது.

ஏக்கருக்கு 5 ரூபாய் செலவில் இது 25 ஏக்கர் வரை பூச்சிக் கொல்லி மருந்தைத் தூவ முடியும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.