மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..

போபால் :மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.2 மாடி கட்டிடத்தின் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.