நான் கலைஞர் அல்ல; அவரைப்போல் எழுத தெரியாது, பேச தெரியாது, ஆனால் அவரைப்போல் உழைக்க தெரியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: நான் கலைஞர் அல்ல; அவரைப்போல் எழுத தெரியாது, பேச தெரியாது, ஆனால் அவரைப்போல் உழைக்க தெரியும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட பேரவையில் கூறியுள்ளார். ஆட்சி பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஓராண்டு காலத்தில் உண்மையுடன் உழைத்தேன்; என் மீது கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என முதல்வர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.