குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் பொதுவான சேவைகள்

இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோக நடவடிக்ணககள் நாளை மறுதினம் (09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒரு நாள் சேவை தவிர்ந்த பொதுவான சேவைகளே இவ்வாறு இடம்பெறவுள்ளன.

இதுதொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (07) விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.