தேசிய கனிஷ்ட தடகள போட்டித்தொடர்

தேசிய கனிஷ்ட தடகள போட்டித்தொடர் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

16, 18, 20 மற்றும் 23 வயது பிரிவுகளில், நான்கு கட்டங்களின் கீழ் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இம்முறை தடகள போட்டிகளில் அதிகளவிலான வீர வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என நம்புவதாக இலங்கை தடகள போட்டி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.