அரியாங்குப்பம் : மனநலம் பாதித்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவான தந்தை, 9 ஆண்டிற்கு பின் கைது செய்யப்பட்டார்.அரியாங்குப்பம் அடுத்து சின்னவீராம் பட்டினம் சாலையை சேர்ந்தவர் பீட்டர். 65; மரம் ஏறும் தொழிலாளியான இவர், கடந்த 2013ம் ஆண்டு, மனநலம் பாதித்த தனது 17 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கில், அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பீட்டர், தலைமறைவானார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.அதில் கிடைத்த தகவலின்பேரில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பீட்டரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியாங்குப்பம் : மனநலம் பாதித்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவான தந்தை, 9 ஆண்டிற்கு பின் கைது செய்யப்பட்டார்.அரியாங்குப்பம் அடுத்து சின்னவீராம் பட்டினம் சாலையை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.