நாளை ரயில், பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறும்

ரயில் மற்றும் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதில் சேவையில் ஈடுபடுகின்ற எந்தவொரு ஊழியரும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடமாட்டார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.