40,000 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றும் மசகு எண்ணெய் அடங்கிய மேலுமொரு கப்பலும் இன்று நாட்டை வந்தடைய உள்ளன.
அவற்றில் அடங்கியுள்ள எரிபொருள் ,இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்க கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.