உதவி கோட்ட பொறியாளரிடம் ரூ 3.50 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை

சேலம்: ஆத்தூர் நெடுசாலையில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர், உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடம் இருந்து கணக்கில் வராத ரூ 3.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டனர் பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.