நூல் விலை உயர்வை கவனத்தில் கொள்வேன்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நூல் விலை உயர்வு பற்றாக்குறையை நான் கவனத்தில் கொள்வேன் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார், தீர்வை கொடுக்கும்போது மற்றொரு துறை பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.