இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகக் கோரி கடந்த சில வாரங்களாக இலங்கையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன

காலிமுகத்திடலில் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் மகிந்த பதவி விலகினார்

தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்தார் மகிந்த ராஜபக்சே

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.