கவர்னர் – முதல்வருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் மீன்வளம், கால்நடை துறை திட்டங்களை மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று ஆய்வு செய்தார்.ஓட்டல் அக்கார்டில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரியில் மீன்வளம்,கால்நடை அபிவிருத்தி, பால்வளம் தொடர்பான திட்ட அறிக்கைகள் மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப் பட்டது.முன்னதாக மத்திய இணை அமைச்சர் ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசை, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.