சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கு: புதிய தகவல்கள்

சென்னை: உள்ளூர்வாசிகளை நம்பாத ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று வர கிருஷ்ணாவுக்கு மட்டுமே ஆடிட்டர் அனுமதி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.