இலங்கையில் வெடித்த கலவரம்: வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய ராஜபக்சே குடும்பத்தினர்…வெளியான வீடியோ காட்சி..!

இலங்கையில் வெடித்த கலவரத்தை அடுத்து ராஜபக்சேவின் மருமகள் ஹெலிகாப்டரில் தப்பும் வீடியோ காட்சி வெளியானது

 ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திருமலையில் உள்ள படை முகாமில் இருப்பதாக தகவல்

இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த நேற்று விலகிய நிலையில், அவரது வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரை

தாக்குதலை அடுத்து நமல் ராஜபக்சே நேற்றே வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்

ராஜபக்சேவின் மகள் யசோதா ஆஸ்திரேலியாவுக்கு ஏற்கனவே தப்பிச் சென்றதாக தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.