திருவாரூரில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

திருவாரூர்: பிரதமரின் அனைவர்க்கும் வீடு திட்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார். குடவாசல் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சி செயலர் குமார் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.