தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் சபாநாயகர்

கடந்த ஏப்ரல் 6-ந் தேதி முதல் இன்று வரை 22 நாட்கள் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது – சபாநாயகர் அப்பாவு

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது உள்ளிட்ட 22 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் அறிமுகம்

பேரவையின் கடைசிநாளான இன்று 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.