இலங்கையில் வன்முறை: 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கை: இலங்கையில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் மே 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்ததது காவல்துறை. அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதிவு விலகி வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.