சிறுமியை ஏமாற்றி திருமணம் – 13 ஆண்டுகள் சிறை

சென்னை: 13 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் இளைஞர் அஜித்குமார் (25) என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது  , கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி, கட்டாய திருமணம் செய்துள்ளார், இளைஞர்  அஜித்குமாருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 8000 அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.