இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இந்தியா படைகளை அனுப்பது: இந்திய தூதரகம் டிவிட்டரில் திட்டவட்டம்

கொழும்பு: இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இந்தியா படைகளை அனுப்ப உள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரவிய தகவலுக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் கலவரமாக வெடித்தது. தமிழ்நாட்டுக்குள் தேசவிரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக ஒன்றிய உள்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.