முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகநூலில் விமர்சித்தவரின் முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகநூலில் விமர்சித்தவரின் முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆரணி போலீசின் கடும் ஆட்சேபத்தை அடுத்து செந்தில்குமார் என்பவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.