ஓராண்டு கால ஆட்சி என்பது எனக்கு அதிக மனநிறைவை அளித்துள்ளது.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஓராண்டு கால ஆட்சி என்பது எனக்கு அதிக மனநிறைவை அளித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். செல்லவேண்டிய தூரம் அதிகம், அதே நேரத்தில் சென்று கொண்டிருக்கும் வேகமும் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.