தாஜ்மகால் நிலம் ஜெய்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தம்| Dinamalar

ஜெய்பூர் : பா.ஜ.,-எம்.பி., தியா குமாரி கூறியதாவது:
ஆக்ராவில் தாஜ்மகால் இருக்கும் இடம் ஜெய்பூர் மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானது. அங்கு அமைந்திருந்த அரண்மனையை ஷாஜகான் கைப்பற்றிக் கொண்டார். அந்த நிலத்தின் உரிமை தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அந்த நிலத்திற்கு ஷாஜகான் இழப்பீடு வழங்கியுள்ளதாக தெரிகிறது. நீதிமன்றம் அனுமதித்தால், நில உரிமை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யத் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.