புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற விசிகவினர் 100 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய முயன்ற விசிகவினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஜிப்மரில் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றறிக்கையை திரும்பப்பெற கோரி ஜிப்மருக்குள் நுழைய முயன்றபோது தடுத்ததால் போலீசாருக்கும்- விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.