புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ்குமார் நியமனம்

புதுடெல்லி:

தலைமை தேர்தல் கமிஷனராக உள்ள சுசில் சந்திரா வருகிற 14-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ராஜீவ் குமார் புதிய தேர்தல் கமிஷனராக 15-ந்தேதி பதவி ஏற்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.