இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் புதிய பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதிவியேற்றர். நேற்று மாலை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரணில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று பதவியேற்றனர். ஏற்கனவே 5 முறை இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.