ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணி.. நொடி பொழுதில் உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்!

மும்பை புறநகரான தானேவில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணி ஒருவர் ரயிலில் அடிபடுவதைத் தவிர்த்து ரயில்வே காவலர் ஒருவர் அவரை காப்பாற்றினார்.

இதன் வீடியோ காட்சி வெளியாகி அதிகளவில் பரவிவருகிறது. தண்டவாளத்தை கடப்பது ஆபத்தானது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.