உக்ரைனில் பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல்… 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

செர்னிகிவ் நகரில் உள்ள இரண்டு பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த நிலையில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷ்ய படைகளின் கடும் தாக்குதலில் செர்னிகிவ் நகரில் கட்டிடங்கள் உருக்குலைந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.